இலங்கையில் 2015.01.08 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக NEWS 7 TAMIL தொலைக்காட்சியில் நடைபெற்றது. இவ் அரசியல் ஆய்வில் பா.ஜ.க நிர்வாகி திரு கல்யாணராமன், ஊடகவியலாளர் லக்ஸ்மி சுப்ரமணியன், திருமுருகன் காந்தி மற்றும் லதன் சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் தமிழ் பேசி வாக்குக் கேட்டவர்தான் ,ரணசிங்க பிரேமதாசா,சந்திரிகா குமாரதுங்க அனைவரும் தமிழ் பேசி வாக்குக் கேட்ட ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான். இவர்களுக்கு தமிழ் மக்களின் வாக்குகள் மட்டும்தான் வேண்டும்.தேர்தல் முடிந்தால் நீ யாரோ, நான் யாரோ.
Thanks-Raj