DOCUMENTARY OF TAMIL EELAM Part-05
அமைதி காக்கும் படை எனும் பெயரில் இலங்கை வந்த இந்திய இராணுவம் தமிழ் மக்களுக்கும் என்ன செய்தது,அதனை தொடர்ந்து வந்த அரசுகள் என்ன செய்தன என்ற விடயங்களுடன் இறுதிக்கட்டப் போராட்டம் வரை .............
DOCUMENTARY OF TAMIL EELAM Part-06
இலங்கைத் தமிழர்களுக்கான தீர்வு சாத்தியமில்லையா,உலக நாடுகளில் இவ்வாறான பிரச்சனைகள் சுமுகமாக தீர்க்கப்படவில்லையா?.............இன்று ஸ்காட்லான்ட் வாக்கெடுப்பு முடிந்துவிட்டது.மக்களின் தீர்ப்பு பிரிந்து செல்வதற்கு எதிராக கிடைத்துள்ளது ஏனெனில் பிரித்தானியாவில் தனிமனித சுதந்திரம் (மதம்,மொழி,இன) மதிக்கப்படுவதகும்.
தமிழ் ஈழம் குறித்த மிக நுட்பமான புரிதலுக்கு கண்டிப்பாக அனைவரும் காணவேண்டிய காணொளி.
ஆவணப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்பாளர்களுக்கு எமது நன்றிகள்.
அனைவரும் பார்த்து பகிருங்கள்.